மேற்குவங்கம் ஹெளரா மாவட்டத்தில் விடுதியில் பாலியல் தொழில் நடத்தி வந்த குற்றச்சாட்டில் பாஜக பிரமுகர் சப்யாசேஷி கோஷ் உள்ளிட்ட 11 பேரையும், பாதிக்கப்பட்ட 6 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
பாஜக பிரமுகர் சப்யாஷேசி ஹெளராவின், சங்ரய்ஸ் பகுதியில் உள்ள அவரது விடுதியில் பதின்பருவ பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது கண்டறியப்பட்டது.11 குற்றவாளிகளையும், பாதிகப்பட்ட 6 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுதான் பாஜக என அதில் பதிவிடப்பட்டுள்ளது.